Press ESC to close

ஆன்மீக தகவல்

பதினான்கு உலகங்கள் என்ன தெரியுமா???

admin 0

பூமிக்கு மேலே 7 உலகமும், பூமிக்கு கீழே அதாவது பாதாளத்தில் 7 உலகமும் இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன..!!! அந்த 14 உலகங்களின் பெயர்கள் மற்றும் அதில் யார் வசிக்கிறார்கள் என்ற விவரங்கள் உங்களுக்கு தெரியுமா..,??அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். பூமிக்கு மேலே…

Continue reading

குளிகை பிறந்த கதை

admin 0

குளிகை என்பது நல்ல நேரமா? இராவணன் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தான். அவன் மகிழ்ச்சிக்கு காரணம் இராவணன் தந்தையாகப் போகிறான். >அசுரகுல குருவான சுக்கிராச்சாரியாரிடம் சென்றான் இராவணன். “எனக்கு பிறக்க போகும் குழந்தை, பல வித்தைகளில் ஜித்தனாக இருக்க வேண்டும். எவராலும் வெல்ல…

Continue reading

முருகனின் 16 வகை கோலங்கள்

admin 0

வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஞானசக்திதரர் : இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் ஹஞானசக்திதரர்’ திருக்கோலமாகும். 2.கந்தசாமி : இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். பழனிமலை ஆண்டவர் திருவடிவம் இது….

Continue reading

நமஸ்காரம் செய்வது மிகவும் புனிதமான செயலாகும்

admin 0

அதற்கும் விதிமுறைகள் வகுத்துச் சென்ற நம் முன்னோர்களைப் போற்றி வணங்குவோம் ! முதலில் ஆண்கள் செய்யக்கூடிய நமஸ்காரம் பற்றிக் காண்போம்.அஷ்டாங்க நமஸ்காரம் ஆண்கள் செய்யக் கூடியதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.உடல் முழுவதும் முதலில் பூமியில் படும்படி பொருத்தி, (1) வலது கையை முதலில்…

Continue reading

வைகாசி விசாகம் விரதம் – முருகனை வழிபட்டால் துன்பங்கள் நீங்கும்

admin 0

வைகாசி மாதத்தில் விசாகம் நட்சத்திர நாளில் முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கும். வல்வினைகள் நீங்கும் வளமான வாழ்க்கை அமையும் வேலை வாய்ப்பு பெருகும். காரிய வெற்றி கிடைக்கும். வைகாசி விசாகம் புராண கதை: பராசர முனிவருக்கு ஆறு…

Continue reading

அபிஷேகங்கள்… அற்புதப் பலன்கள்

admin 0

மகாவிஷ்ணு அலங்காரப் பிரியர் என்றால், மகாதேவன் அபிஷேகப் பிரியர் ஒவ்வொரு வகையான அபிஷேகங்களால் சிவபெருமானை வணங்கிப் பிரார்த்தித்தால், ஒவ்வொரு பலாபலன்களைத் தந்தருள்வார்

Continue reading